குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் திமுக சார்பில் சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் திமுக சார்பில் சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.